உற்றுப்பார்க்க, அவனது உடையை கொண்டு இனங்கண்டு கொள்ள முடிந்தது. ஆம்.. அவன் விடுதியின் இரவு நேர காவலாளி. “இந்த நேரத்தில் காவலாளிக்கு இங்கு என்ன வேலை..?” என மனதுக்குள் எண்ணியவாறே மெல்ல நடந்தேன்.
இருட்டில் காவலாளி மெதுவாக பூனை போன்று பதுங்கிச்சென்று ஒரு ரூமுக்குள் சட்டென்று புகுந்து கொண்டான்.
“ஆஹா..!! வேலியே பயிரை மேயப்போகுதா..? சரி, என்ன தான் நடக்கும்..? ஒருக்க பார்த்திடுவமே..!!” என நினைத்துக்கொண்டு மெல்ல அடியெடுத்து நடந்தேன்.
அறையிலக்கத்தை பார்த்ததும் எனக்கு ஏகப்பட்ட குஷி. ஆம் பக்கத்து ரூம் தான் நான் தேடிவந்த தேவதையின் ரூம். நைசாக ரூம் கதவை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தேன்.
இருட்டில் காவலாளி மெதுவாக பூனை போன்று பதுங்கிச்சென்று ஒரு ரூமுக்குள் சட்டென்று புகுந்து கொண்டான்.
“ஆஹா..!! வேலியே பயிரை மேயப்போகுதா..? சரி, என்ன தான் நடக்கும்..? ஒருக்க பார்த்திடுவமே..!!” என நினைத்துக்கொண்டு மெல்ல அடியெடுத்து நடந்தேன்.
அறையிலக்கத்தை பார்த்ததும் எனக்கு ஏகப்பட்ட குஷி. ஆம் பக்கத்து ரூம் தான் நான் தேடிவந்த தேவதையின் ரூம். நைசாக ரூம் கதவை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தேன்.